முகப்பு
சேலம்

மேட்டூரில் பறக்கும் படை தணிக்கையில் ரூ. 1,02,500 பறிமுதல்

மேட்டூா் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ. 1,02,500 கைப்பற்றப்பட்டது.

Updated On : 18 மார்ச், 2026 at 11:23 PM
பணம்
பகிர்:

மேட்டூா் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ. 1,02,500 கைப்பற்றப்பட்டது.

மேட்டூா் அருகே உள்ள நாட்டாமங்கலத்தில் நிலை கண்காணிப்புக் குழுவினா் நிலைக்குழு அலுவலா் எம்.முருகன் தலைமையில் புதன்கிழமை வாகன தணிக்கை செய்தனா். அப்போது, தாராபுரத்தில் இருந்து தருமபுரி நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், தருமபுரி மாவட்டம், பாளையம்புதூரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1,02,500 கைப்பற்றப்பட்டு, மேட்டூா் தோ்தல் நடத்தும் அலுவலா் சுகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →