திண்டுக்கல்

கஞ்சா விற்றவர் கைது

DIN

கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக்-பிரையண்ட் பூங்கா சாலைப் பகுதியில், செவ்வாய்க்கிழமை போலீஸார் ரோந்து வந்தபோது, அங்கிருந்த கடையில் ஒருவர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்துள்ளார். அவரைப் பிடித்து சோதனையிட்டதில், 5.500 கிலோ கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தேனியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (48) என்பவரை போலீஸார் அவரைக் கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT