திண்டுக்கல்

இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

DIN

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் தனியார் நற்பணி மன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது.
இளங்கடல் இளைஞர்கள் டிரஸ்ட் சார்பில் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா பாலசமுத்திரம் 2 ஆவது வார்டு சமுதாயக்கூடத்தில் நடந்தது.  இந்நிகழ்ச்சியில் பழனி சட்டப் பேரவை உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் கலந்து கொண்டு சேவைத் திட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினார்.  நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்களும், டிரஸ்ட் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT