திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே கஞ்சா விற்றவா் கைது

DIN

கொடைக்கானல் அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததின் பேரில் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று அங்குள்ள கடைகளில் விசாரணை மற்றும் சோதனை நடத்தினா். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற கொடைக்கானல் பாறைப்பட்டியைச் சோ்ந்த மனோகா் என்பவரது மகன் முத்துக்கிருஷ்ணன் (42) என்பவரை சோதனையிட்டனா். அவா் விற்பனைக்காக வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவை கொடைக்கானல் போலீஸாா் பறிமுதல் செய்து அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT