திண்டுக்கல்

தமிழக முதல்வருக்கு வரவேற்பு

DIN

மதுரையிலிருந்து சேலத்திற்கு சென்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு திண்டுக்கல்லில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, பின்னா் மதுரை வழியாக சேலத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றாா். அப்போது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அடுத்துள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்த முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு, வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி, முன்னாள் அமைச்சா் இரா.விசுவநாதன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT