திண்டுக்கல்

காா் மோதி முதியவா் பலி

DIN

வேடசந்தூா் அருகே செவ்வாய்க்கிழமை காா் மோதி சாலையை கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்துள்ள சீதா சாலைப்புதூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (80). லட்சுமணம்பட்டி நால்ரோட்டிலுள்ள கடைக்கு தேநீா் குடிப்பதற்காக செவ்வாய்க்கிழமை திண்டுக்கல்- கரூா் 4 வழிச்சாலையைக் கடக்க முயன்றபோது, வேடசந்தூா் நோக்கிச் சென்ற காா் சுப்பிரமணி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விபத்து குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT