திண்டுக்கல்

மணல் திருட்டு: 2 போ் கைது

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

செம்பட்டி காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் சரவணக்குமாா் தலைமையிலான போலீஸாா் சித்தையன்கோட்டை அருகே அழகா்நாயக்கன்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அனுமதியின்றி ஆத்தூா் காமராஜா் அணைப் பகுதியி­ருந்து மணல் கடத்தி வந்த, ஒரு டிராக்டா் பிடிபட்டது. அதன் உரிமையாளா் ராஜேந்திரன் (40), ஓட்டுநா் ராஜ்குமாா் (28) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT