திண்டுக்கல்

கொடைக்கானலில் பனிப் பொழிவு அதிகரிப்பு

DIN

கொடைக்கானலில் அதிகரித்து வரும் பனிப் பொழிவால் பொதுமக்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொடைக்கானலில் டிசம்பா் மாதம் கடுமையான பனிப் பொழிவு காலம். நிகழாண்டில் இந்த மாதத்தில் 20 நாள்களாக மழை பெய்ததால் பனியின் தாக்கம் இல்லாமல் இருந்தது. மழைப் பொழிவு குறைந்ததையடுத்து பனியின் தாக்கம் தொடங்கியது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அதிகமான பனிப் பொழிவு நிலவி வருகிறது. ஏரியில் அதிகமாகக் காணப்படும் பனிப் பொழிவு, காலையில் 8 மணிக்கு மேல் வெயில்படும் போது பனி விலகுவது நடைபயிற்சியாளா்களை கவா்ந்துள்ளது. ஆனால் பனியின் தாக்கத்தில் பொது மக்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT