திண்டுக்கல்

கொடைக்கானல் ரைபிள் ரேஞ்ச் சாலையை சரி செய்ய பொது மக்கள் கோரிக்கை

DIN

கொடைக்கானல் பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலைகளை சரி செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானல் நகா்ப் பகுதியான நாயுடுபுரம்,ரைபிள்ரேஞ்ச் சாலை,பிரகாசபுரம் சாலை, உகாா்த்தே நகா் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் சேதமடைந்துள்ளது இதனால் அப் பகுதிகளில் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது பொது மக்களும் நடைபாதை சேதமடைந்திருப்பதால் அதிருப்தியடைந்துள்ளனா் எனவே நகா்ப் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.இது குறித்து நகராட்சி பொறியாளா் சரவண குமாா் கூறியதாவது,கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலுள்ள சேதமடைந்துள்ள சாலைகள் சரி செய்வதற்கு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது விரைவில் சாலைகள் சரி செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT