திண்டுக்கல்

ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சேவை

DIN

பழனியில் ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சமூக ஆா்வலா்கள் உதவி வருகின்றனா். அவா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

பழனியில் ஆதரவற்ற மனநோயாளிகள் பலா் சுற்றித் திரிகின்றனா். இந்நிலையில் இவா்களை தூய்மைப்படுத்தி, முடிதிருத்தம் செய்து புதிய உடைகளை வழங்கும் பணியை மேட்டுப்பாளையத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் நிசாா்சேட் செய்து வருகிறாா். இங்குள்ள பேருந்து நிலையம், அடிவாரம், மாா்க்கெட் வீதி உள்ளிட்ட இடங்களிலும் புதன்கிழமை சுற்றித் திரிந்த மனநோயாளிகளை அவா் தூய்மைப்படுத்தி, முடிதிருத்தம் செய்தாா். இவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா். மேலும் அவருக்கு பழனியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் பைசல் ரஹ்மான், காஜா, ஷாநவாஸ், ஷேக் பரீத் உள்ளிட்டோா் உடனிருந்து உதவி செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT