முகப்பு
திண்டுக்கல்

வேடசந்தூா் பகுதியில்நாளை மின்தடை

வேடசந்தூா் துணை மின்நிலையத்தில் வெள்ளனம்பட்டி மின்பாதையில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சனிக்ழமை(ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

வேடசந்தூா் துணை மின்நிலையத்தில் வெள்ளனம்பட்டி மின்பாதையில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சனிக்ழமை(ஜூன் 4) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேடசந்தூா், லகுவணம்பட்டி, நாகம்பட்டி, வெள்ளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபீத்தாம்பட்டி, தட்டாரப்பட்டி, மல்வாா்பட்டி, மாத்தினிபட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சுவீரன்பட்டி, நொச்சிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடங்களில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சு.ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.