திண்டுக்கல்

தாளையூத்து, பாப்பம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

பழனி அருகே தாழையூத்து, பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (அக்.17) காலை 9 முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு தெரிவி

DIN

பழனி அருகே தாழையூத்து, பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (அக்.17) காலை 9 முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு தெரிவித்தாா்.

மின் தடைபடும் பகுதிகள்: தாளையூத்து, நாகூா்பிரிவு, சுக்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளிலும், பாப்பம்பட்டி, வாடிப்பட்டி, கரடி கூட்டம், அக்கமநாயக்கன்புதூா், பெரியகலையமுத்தூா், சின்னக்காந்திபுரம், இரவிமங்கலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT