மதுரை

பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

DIN

மதுரை அருகே பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகே உள்ள நரியம்பட்டியைச் சேர்ந்த பாண்டி மனைவி சுமதி (32). இவர், பாறைப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள கால்வாய் வழியாக சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சுமதியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். 
இச்சம்பவம் தொடர்பாக செக்கானூரணி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT