மதுரை

ஆனந்த விநாயகர் கோயில் பிரதிஷ்டை விழா

DIN

திருநகர் ஆனந்த விநாயகர் கோயில் 17 ஆம்ஆண்டு பிரதிஷ்டை விழா மற்றும் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. முன்னதாக மாலை  சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. ஆனந்த விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மழை வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT