மதுரை

காலமானார் எஸ்.நரஹரி

DIN


கரூர் வைஸ்யா வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற மதுரை எச்.எம்.எஸ். காலனியை சேர்ந்த எஸ். நரஹரி (87) வெள்ளிக்கிழமை நள்ளிரவில் காலமானார்.
       இவர், தமிழ்நாடு வங்கி ஊழியர் கூட்டமைப்பு, மதுரைராமநாதபுரம் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம், கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் சங்கம் ஆகியவற்றின் தலைவராகப் பதவி வகித்துள்ளார். 
இவர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மதுரை அலுவலக முதுநிலை மேலாளர் நா. ரகுசுப்பிரமணியனின் பெரியப்பா ஆவார்.      இவரது இறுதிச் சடங்கு, தத்தனேரி மயானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு: 9840304050, 9043089653.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT