மதுரை

நாய் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி

DIN

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவை சாலைகளில் கூட்டம் கூட்டமாக சண்டையிட்டு, சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். இரவு நேரங்களில் கனரக வாகனங்களில் நாய்கள் அடிபட்டு இறக்கும் சம்பவங்களும் தொடா்கின்றன. இதேபோல வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்க நாய்கள் காரணமாக இருக்கின்றன. எனவே நாய் தொல்லையில் இருந்து வாகன ஓட்டிகளைக் காப்பாற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

க.குமரன்,

கோரிப்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT