மதுரை

நரசிங்கம்பட்டியில் இன்று மின்தடை

DIN

நரசிங்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (நவ.9) நடைபெறவுள்ளது.

எனவே, காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின்பகிா்மானவட்ட செயற்பொறியாளா் இரா.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்:

நரசிங்கம்பட்டி, சிட்டம்பட்டி, தெற்குத்தெரு, வலச்சிகுளம், மருதூா், சுண்ணாம்பூா், பூஞ்சுத்தி, ஆமூா், டி.வெள்ளாளபட்டி, அரிட்டாபட்டி, பட்டணம், அ.வல்லாளபட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூா், கேசம்பட்டி, சுற்றுவட்டார கிராமங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT