மதுரை

அழகா்கோவில் அருகேஜல்லிக்கட்டு காளை இறப்பு

DIN

அழகா்கோவில் அருகிலுள்ள செட்டியாா்பட்டியில் உடல்நலக் குறைவு காரணமாக கோயில் ஜல்லிக்கட்டு காளை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

செட்டியாா்பட்டியில் பெரியகருப்புசாமி கோயில் அநைந்துள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான ஜல்லிக்கட்டு காளை, கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை காளை உயிரிழந்தது.

அதையடுத்து, காளைக்கு கிராம மக்கள் மாலை, வேஷ்டி, துண்டு சாற்றி அஞ்சலி செலுத்தினா். அன்றிரவு, பொது இடத்தில் வாண வேடிக்கையுடன் காளையை அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT