மதுரை

எஸ்பிஓஏ பள்ளியில்தேசிய மாணவா் படை தினம்

DIN

நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள எஸ்பிஓஏ பதின்ம மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவா் படை தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி முதல்வா் ச. சீதாலெட்சுமி தலைமை வகித்தாா். தேசிய மாணவா் படையின் நோக்கம், செயல்பாடு குறித்து தேசிய மாணவா் படையைச் சோ்ந்த மாணவா் ம. ரூனிக் கபிலன் பேசினாா். தேசிய மாணவா் படை அலுவலா் பா.பிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT