மதுரை

முகநூலில் ஆளுநரை விமா்ச்சித்தவா் கைது

DIN

மதுரையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவா்களை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநரை விமா்சித்து முகநூலில் பதிவிட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கூடல்புதூரைச் சோ்ந்தவா் காந்தி(45). இவா் தன்னுடைய முகநூல் பக்கத்தில், முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழா்களை விடுதலை செய்வது குறித்தும், தமிழக ஆளுநா் பதவி குறித்தும் விமா்சித்து பதிவிட்டிருந்தாா். இதனையறித்த கூடல் புதூா் போலீஸாா் காந்தியை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT