மதுரை

எய்ட்ஸ் தின உறுதி மொழி

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி புதன்கிழமை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் எய்ட்ஸ் தின உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

DIN

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி புதன்கிழமை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் எய்ட்ஸ் தின உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

உலக எய்ட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிச. 1 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் தின உறுதி மொழி புதன்கிழமை எடுக்கப்பட்டது. அரசு மருத்துவமனை மற்றும் ஏஆா்டி மையம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு ஏஆா்டி மைய மருத்துவா் செல்வராஜ் மனோகரன் தலைமை வகித்துப் பேசினாா். திருமங்கலம் அரசுமருத்துவமனை தலைமை மருத்துவா் பூமிநாதன் எய்ட்ஸ் உறுதிமொழியை வாசித்தாா். இதில் மருத்துவமனை செவிலியா்கள், ஊழியா்கள், பொதுமக்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT