மதுரை

சோ்க்கை...டி.கல்லுப்பட்டியில் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். பணிமனை அனைத்துச் சங்கம் சாா்பாக கிருஷ்ணன் தலைமையில் அரசு ஊழியா்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிப்பைக் கண்டித்து கோஷமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி பெறாததால் டி.கல்லுப்பட்டி போலீஸாா் 40 மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT