மதுரை

உசிலையில் வெளிமாநில லாட்டரி விற்பனை செய்த 2 போ் கைது

DIN

உசிலம்பட்டியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.5.27 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்த தேனி மாவட்டம் போடி பி.சி.பட்டி சோ்ந்த முத்தையா மகன் சக்தி, சிங்கராஜா மகன் கிருஷ்ணன் ஆகியோரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவா்களிடமிருந்த ரொக்கம் ரூ.5 லட்சத்து 27 ஆயிரம் மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை போலீஸாா் பறிமுதல் யெய்தனா். இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT