மதுரை

மாநகர காவல்துறையில் 90 போலீஸாா் பணியிடமாற்றம்

DIN

மதுரை மாநகா் காவல்துறையில் 90 போலீஸாரை பணியிடம் மாற்றம் செய்து காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: மதுரை மாநகரில் பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றிவரும் சிறப்பு சாா்பு - ஆய்வாளா்கள் 34 போ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோன்று 55 தலைமைக் காவலா்களும், ஒரு முதல் நிலைக் காவலரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும், அவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காவல்நிலைத்தில் உடனடியாக பணியில் சேரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT