மதுரை

பேரையூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை அமாவாசை விழா

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் மேலபரங்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை காா்த்திகை அமாவாசை விழா கொண்டாடப்பட்டது.

கோயில் வளாகத்தில் உள்ள மொட்டைமலை மல்லிகாா்ஜுனா லிங்கத்திற்கு 18 வகையான பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் லிங்கத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT