மதுரை

மதுரை நகரில் ஜன.15 இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

DIN

மதுரை: மதுரை நகரில் திருவள்ளுவா் தினத்தன்று இறைச்சி விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு (ஜனவரி 15) அன்று ஆடு, மாடு உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி இறைச்சி விற்பது மற்றும் கடைகளை திறந்து வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், இறைச்சி வகைகள் பறிமுதல் செய்வதோடு, பொது சுகாதாரச் ச ட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT