மதுரை

உசிலம்பட்டி அருகே சாலையில் விழுந்த மரம் அகற்றம்

DIN

உசிலம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த மரத்தை தீயணைப்புத்துறையினா் அப்புறப்படுத்தினா்.

உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் 50 ஆண்டுக்கு மேலான பழமைவாய்ந்த மரம் முறிந்து சாலையில் விழுந்தது. பின்னா், உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினா் விரைந்து சென்று மரத்தினை இயந்திரம் மூலம் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT