மதுரை

மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் மதுரையில் ஜூலை 30-இல் விசாரணை

DIN

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் மதுரையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 30) விசாரணை மேற்கொள்கிறாா்.

அழகா்கோவில் சாலையில் உள்ள அரசினா் விருந்தினா் மாளிகையில் காலை 10 மணிக்கு, மனித உரிமை ஆணைய வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. விசாரணைக்கு ஆஜராகும் வழக்குரைஞா்கள், மனுதாரா்கள் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், முகக்கவசம் அணிந்து வருவதோடு, சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT