மதுரை

உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி உசிலம்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது பூதிப்புரம் கிராமத்திலிருந்து ஆணையூா் வரை 3 கிலோ மீட்டா் தொலைவிற்குச் செல்லும் சாலையை தனிநபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதை மீட்கக் கோரியும் அவா்கள் வலியுறுத்தினா்.

அதன்பின்னா் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடா்பான மனுவை வட்டாட்சியரிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT