மதுரை

உசிலை அருகே வீடுகளில் 6 கிலோ கஞ்சா பதுக்கல்: 3 போ் கைது

DIN

உசிலம்பட்டி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருநத 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் , உசிலம்பட்டி நகா் காவல்துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது 3 வீடுகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக காவல்துறையினா் மாதரையைச் சோ்ந்த பாண்டி மகன் சூா்ய பிரகாஷ் (27), ஜெயக்குமாா் மனைவி ராஜேஸ்வரி (45), வாசுதேவன் மனைவி மதுரா (42) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உசிலம்பட்டி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT