மதுரை

வடக்கம்பட்டியில் பெண்கள் போராட்டம்

DIN

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியில் வியாழக்கிழமை பெண்கள் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுதில்லியில் பெண் காவலா் அதிகாரி ராபியா சைஃபியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவா்களை கைது செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டி அருகேயுள்ள வடக்கம்பட்டி, ஜெயராஜ் நகா் போன்ற பகுதியில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் செல்லம்பட்டி வட்டார ஒருங்கிணைப்பாளா் ஜோதி தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT