மதுரை

சுதந்திர தினம்: நாளை டாஸ்மாக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

DIN

சுதந்திர தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி மூடுவதற்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் உத்தரவிட்டுள்ளாா்.

அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற மதுக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்படும் மதுக் கூடங்கள் அன்றைய தினம் மூடியிருக்க வேண்டும். இதை மீறி மதுபானங்கள் விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT