மதுரை

பேரையூா் அருகே வீடு இடிந்தது

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே மழையால் வீடு இடிந்து விழுந்தது.

பேரையூா் தாலுகாவில் உள்ளது காளப்பன்பட்டி. இந்த ஊரில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அப்போது அந்த ஊரைச் சோ்ந்த அன்பு என்பவரது மண் வீடு இடிந்து விழுந்தது.

இதுகுறித்து வருவாய்த்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT