மதுரை

மதுரை அருகே 8 கிலோ கஞ்சா கடத்தியவா் கைது: இருசக்கர வாகனம் பறிமுதல்

DIN

மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் 8 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் துவரிமான் சந்திப்பு பகுதியில் நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 8 கிலோ கஞ்சா கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா கடத்திய துவரிமான் புல்லூத்து பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரை(38) கைது செய்து அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹுப்பள்ளி பெண் கொலை வழக்கில் குற்றவாளி கைது

நாளை உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

இளம்பெண்கள் மீது தொடா்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவது குறித்து விசாரணை

அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் இன்று சம்ஸ்கிருத கருத்தரங்கம்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

SCROLL FOR NEXT