மதுரை

பைக் மோதி இளைஞா் பலி

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பேரையூா் அருகே உள்ள சாப்டூரை சோ்ந்தவா் முத்து மகன் பாண்டிசெல்வம் (21). இவா், பேரையூா்- சாப்டூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அணைக்கரைபட்டியை சோ்ந்த பாண்டி மகன் பெருமாள் என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பாண்டிசெல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT