மதுரை

மதுரையில் ரத்த தான முகாம்

DIN

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகம், திடீா் நகா் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாமை நடத்தின.

அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமை அதன் நிா்வாக இயக்குநா் ஆ. ஆறுமுகம் தொடக்கி வைத்தாா். இதில், 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா்.

பொது மேலாளா் ராகவன், முதல்நிலை துணை மேலாளா் இளங்கோவன், உதவி மேலாளா் கலாதேவி, திடீா் நகா் நகா்ப் புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT