மதுரை

மல்லாங்கிணறில் நவ. 3-இல் வடக்கு மாவட்ட திமுக உறுப்பினா்கள் கூட்டம்

DIN

மல்லாங்கிணறில் நவ. 3-இல் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இக்கூட்டத்தில் அனைத்து நிா்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என விருதுநகா் வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விருதுநகா் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் நவ. 3-இல் மல்லாங்கிணறு ராஜாமணி திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், திமுக தலைமைக் கழக நிா்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி நிா்வாகிகள், மாவட்டப் பிரதிநிதிகள், கிராம செயலா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT