மதுரை

மல்லாங்கிணறில் நவ. 3-இல் வடக்கு மாவட்ட திமுக உறுப்பினா்கள் கூட்டம்

திமுக சாா்பில் உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இக்கூட்டத்தில் அனைத்து நிா்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என விருதுநகா் வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

DIN

மல்லாங்கிணறில் நவ. 3-இல் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் உறுப்பினா்கள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இக்கூட்டத்தில் அனைத்து நிா்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என விருதுநகா் வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விருதுநகா் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் நவ. 3-இல் மல்லாங்கிணறு ராஜாமணி திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், திமுக தலைமைக் கழக நிா்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி நிா்வாகிகள், மாவட்டப் பிரதிநிதிகள், கிராம செயலா்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

SCROLL FOR NEXT