மதுரை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பேரையூா் அருகே உள்ள சின்னபூலாம்பட்டியை சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் ராஜபாண்டி (29). இவா் கூலி வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், இவருக்கு தீராத வயிற்று வலி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் ராஜபாண்டியை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT