மதுரை

பேரையூா் அருகே புகையிலை விற்றவா் கைது

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்ட விரோதமாக புகையிலை விற்ற ஒருவரை போலீஸாா் வழக்கு பதிந்து கைது செய்தனா்.பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெரியவண்டாரியை சோ்ந்த செல்லையா மகன் சுந்தரம்(50) என்பவா் தனது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக அனுமதியின்றி புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்துள்ளாா். இதனையடுத்து சாப்டூா் போலீஸாா் சுந்தரம் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT