ராமநாதபுரம்

பைக் மோதி முதியவர் சாவு

DIN

திருவாடானை அருகே கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து(62).  இவர் திங்கள்கிழமை மாலை தொண்டி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்தார். அப்போது பண்ணை வயலைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் பிரதாப் ஓட்டி வந்த  இருசக்கர வாகனம் மோதியதி. இதில் காளிமுத்து பலத்த காயம் அடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காளிமுத்து உயிரிழந்தார்.
   இது குறித்து திருவாடானை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT