ராமநாதபுரம்

ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் ஜூன் 24 ஆம்   தேதி மின் தடை

DIN

திருவாடானை அருகே ஆர் எஸ் மங்கலம் துணை மின் நிலயத்திற்கு உள்பட்ட சனவேலி தும்படாகோட்டை சோழந்தூர் செங்குடி வண்டல் வரவணி ஆவரேந்தல் பாரனூர் போன்ற கிராமங்களில் வரும் ஜூன் 24 ஆம் தேதி (சனிக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய செயற் பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT