ராமநாதபுரம்

கேரள அரசை கண்டித்து ராமேசுவரத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சபரிமலையில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததால், கேரள அரசைக் கண்டித்து ராமேசுவரத்தில் இந்து முன்னணி

DIN

சபரிமலையில் பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததால், கேரள அரசைக் கண்டித்து ராமேசுவரத்தில் இந்து முன்னணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
     சபரிமலைக்கு இரு பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்த கேரள அரசைக் கண்டித்து, ராமேசுவரத்தில் என்.எஸ்.கே. வீதியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில்,  இந்து முன்னணி நகரத் தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். சேவா பாரதி மாநில நிர்வாகி முனியசாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் ராஜசேகர் சிறப்புரையற்றினார்.  பாரதிய மஸ்தூர் சங்க நிர்வாகி பாரதிராஜன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT