ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் ஆட்டோ ஓட்டுநர் மர்மச்சாவு

DIN

ராமேசுவரத்தில்  மர்மமான முறையில் இறந்த ஆட்டோ ஓட்டுநரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
 ராமேசுவரம் ஈஸ்வரி அம்மன்கோயில் தெருவை சேர்ந்த சம்பத் மகன் முத்துக்குமார் (36). ஆட்டோ ஓட்டுநரான இவர் திங்கள்கிழமை அதிகாலை கெந்தமாதனபர்வதம் செல்லும் வழியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ராமேசுவரம் காவல் உதவி ஆய்வாளர் சுதர்சன் தலைமையில் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  சடலம் அருகே கிடந்த இரு சக்கர வாகனத்தை கைப்பற்றினர். அவர் எப்படி இறந்தார் என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT