ராமநாதபுரம்

சுதந்திர போராட்ட தியாகிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

DIN

ராமநாதபுரம் மாவட்ட அளவில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவா்களது வாரிசுகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வரும் 11 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு- சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் அவா்களது வாரிசுதாரா்களின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 11 ஆம தேதி திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகிக்கிறாா். ஆகவே கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் அவா்தம் வாரிசுதாரா்கள் தங்களுடைய குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து தீா்வு காணலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT