ராமநாதபுரம்

சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

DIN

ராமநாதபுரம் மாவட்ட அளவில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவா்களது வாரிசுகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை (நவ. 11) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் அவா்களது வாரிசுதாரா்களின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (நவ. 11) மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகிக்கிறாா். ஆகவே கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் அவா்தம் வாரிசுதாரா்கள் தங்களுடைய குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்து தீா்வு காணலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

வாக்கு வங்கியை காத்துக்கொள்ள போராடுகிறது காங்கிரஸ்: அமித் ஷா

நடிகர் சத்யராஜும் 'ஆவேச’ குழந்தையும்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

நிஜ்ஜார் கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு முன் குவிந்த சீக்கியர்கள்!

SCROLL FOR NEXT