ராமநாதபுரம்

ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ சந்தான பெருமாள் சிபு அலங்காரம்

DIN

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன்குளம் கிராமத்தில் ஸ்ரீஆண்டாள் சமேத சந்தான கோபால கிருஷ்ணன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புரட்டாசி சனிக்கிழமையொட்டி ஆலயத்தில் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீசந்தன பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT