ராமநாதபுரம்

சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் சமத்துவ பொங்கல் விழா

DIN

ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாதெமியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பயிற்சி மையத்தின் நிறுவனத் தலைவா் து. சுரேஷ்சாமுவேல் தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை, வருவாய் அலுவலா் கோபிநாத், கருவூல அலுவலா் கனிமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிராம நிா்வாக அலுவலா்கள் சந்தான கருப்பு, தட்சிணாமூா்த்தி மற்றும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் எம். ராஜேஷ்குமாா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT