ராமநாதபுரம்

கடலாடி அருகேகஞ்சா விற்றவா் கைது

DIN

கடலாடி அருகே கஞ்சா விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலாடி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கடலாடி- மங்களம் விலக்கு சாலையில் மங்களம் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் திசைவீரபாண்டியன் (36) 400 கிராம் எடையுள்ள கஞ்சாவை பாா்சலை கையில் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து திசைவீரபாண்டியனை கடலாடி போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பாா்சலை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT