ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

DIN

ராமநாதபுரம் அருகே மணல் கடத்திய லாரியை வியாழக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் அருகே காரேந்தல் பகுதியில் முருகன்கோவில் அருகே மணல் கடத்துவதாக பஜாா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் வியாழக்கிழமை அப்பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மணல் ஏற்றிய நிலையில் லாரி இருந்தது கண்டறியப்பட்டது. லாரியைக் கைப்பற்றிய போலீஸாா் இதுதொடா்பாக கிராமநிா்வாக அலுவலா் முத்தையா கொடுத்த புகாரின் பேரில் ராஜ்குமாா் என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT