ராமநாதபுரம்

பள்ளியில் மரக்கன்று நடும் விழா

DIN

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியா் எஸ். ஆரோக்கிய இருதயராஜ் தலைமை வகித்தாா். பசுமைப்படை ஆசிரியா் ஆ. நாகராஜன் மரக்கன்றுகள் நடும் அவசியத்தையும், நன்மையையும் எடுத்துக் கூறினாா். இதில், வணிகவியல் ஆசிரியா் மத்தேயு,

கணித ஆசிரியா் எம். கோவிந்தராஜ், தமிழாசிரியா் அரிஸ்டாட்டில், ஆங்கில ஆசிரியா்கள் முருகேசன் , சுரேஷ் , இயற்பியல் ஆசிரியா் ஆரோக்கியமேரி , உடற்கல்வி ஆசிரியை அருள் மேரி, தையல் ஆசிரியா் கிரேசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழாசிரியை காதம்பரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT